...மெய் - என்றால் உண்மை என்று பொருள். நம்முடைய உடம்பிற்கும் மெய் என்றுதான் பெயர். ஏன் உடம்பிற்கு மெய் என்று பெயர் வைக்க வேண்டும்? உண்மைக்கும் உடம்பிற்கும் என்ன சம்மந்தம்? ஏனென்றால் உடம்பிற்கு எதையும் மறைக்க தெரியாது. நம் மனதில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து விடலாம்... ஆனால் நம்முடைய உடம்பில் காயம் ஏற்பட்டால் அவ்வாறு மறைக்க முடியாது. எளிதில் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் தான் உடம்பிற்கு மெய் என்று பெயர் வைத்தான் தமிழன்!!
- PostTruth
- PostTruth